வெள்ளி, ஆகஸ்ட் 26

வளையல்களை கையில் போடுவதற்கு இடமில்லாமல் கழுத்தில் மாலையாக போட்ட மணப்பெண்…!!!!

சீனாவில் அண்மையில் செல்வந்த பெண்ணொருவருக்கு திருமணம் நடைபெற்றது. இத் திருமணத்தின் போது அந்த மணப்பெண் தன்னிடம் இருந்த பெருந் தொகையான தங்க நகைகளை அணிந்துள்ளார்.

அப்போது தங்க வளையல்களை கையில் போடுவதற்கு இடமின்றி அவற்றை தங்க சங்கிலியில் கோர்த்து மாலையாக அணிந்திருந்தார்.

நாளுக்கு நாள் தங்க நகைகளின் விலை கூடிக் கொண்டு போகிறது. பலருக்கு தங்க நகைகள் அணிவதே எட்டாக் கனியாகி விட்டது. ஆனால் இந்த மணப் பெண்ணோ நகைகளை போடுவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்.

கருத்துகள் இல்லை: