வெள்ளி, ஆகஸ்ட் 26

வேற்றுக்கிரகத்தில் இருந்து பூமியை வந்தடைந்த பனிக் கோளம்..!!!!

செக் குடியரசு நாட்டில் மில்லொவைஸ் காட்டில் சேற்றுப்பகுதியில் பனிக் கோளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடுகளுடன் இந்த பனிக் கோளம் காணப்படுகிறது.

அத்துடன் இந்த பனிக் கோளம் நீண்ட நேரத்துக்கு உருகாமல் அப்படியே உள்ளது.UFO (unidentified flying object) இதனை ஆராட்சி செய்துள்ளது. இந்த ஆராட்சி முடிவுகளின் படி இந்த பனிக் கோளம் பூமிக்கு சொந்தமானது இல்லை எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் இது விண்வெளிக்கு அப்பால் இருந்து பூமியில் விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: