செவ்வாய், டிசம்பர் 20

உறையத்தொடங்கும் கடல் நீரும், விளைவுகளும்...

ஆழமான கடல்நீர்பகுதியானது, உப்புநீர் கரைசலினால் பனிக்கட்டியாக உறையத்தொடங்கும் போது நிகழக்கூடிய மாற்றங்கள் என்ன? கடல் வாழ் உயிரினங்கள் எதிர்நோக்கும் பிரைச்சனைகள் என்ன? அவை எவ்வாறு உயிரிழக்கின்றன?” என்பது பற்றி நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிபிசி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் லேப் தொழில்நுட்பத்துடன் படம் பிடிக்க கூடிய விசேட கமராக்களைக்கொண்டு கடலுக்கடியில் 2 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இவற்றை துல்லியமாக படம் பிடித்துள்ளார்கள். அத்துடன் 6 மணித்தியாலங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாக இதை படம் பிடித்த ஒளிப்பதிவாளர்கள் கூறியுள்ளார்கள்.
‘Brinicle’ Forms எனப்படும் இந்த நிகழ்வினை பிபிசி ஒளிப்பதிவாளர்களான, Hug Miller மற்றும் Doug Anderson ஆகியோர் அண்ட்டார்ட்டிக்கா நிலப்பிரதேசத்தின் Razorkback எனும் தீவின் கடலுக்கடியில் படம் பிடித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: